Search This Blog

Tuesday, March 6, 2012

கடிகாரம்.....!

ஓடிக்கொண்டே இரு
ஓயாதே
ஓய்ந்து விட்டால்
ஒடமுடியாதவன்
என்று
ஒதுக்கி விடுவார்கள்
ஓரமாய் தூக்கி
எறிந்துவிடுவார்கள்
என்ற பாடத்தை
நொடிக்கொருதரம்
நினவுபடுத்திக்
கொண்டிருக்கிறது
கடிகாரம்.....!

No comments:

Post a Comment